-
கலிப்பாவால் ஆனது.
-
150 பாடல்களைக் கொண்டது.
-
குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளைஉடையது.
-
நெய்தற்கலியை இயற்றி கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்.
-
இது அகநூல் ஆகும்.
-
கடவுள் வாழ்த்தைப் பாடியவர் - நல்லந்துவனார்
-
கலித்தொகையின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
-
பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணை வரிசை கொண்டது.
-
பாலையின் 35 பாடல்களைப் பாடியவர் பெருங்கடுங்கோ
-
குறிஞ்சியின் 29 பாடல்களைப் பாடியவர் கபிலர்
-
மருதத்தின் 35 பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகனார்
-
முல்லையின் 17 பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன்
-
நெய்தலின் 33 படல்களைப் பாடியவர் நல்லந்துவனார்
-
கலித்தொகையில் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை முல்லை. 17 பாடல்கள்
-
கலித்தொகையைத் தொகுத்தவர் - நெய்தல் திணையைப் பாடிய நல்லந்துவனார்
-
கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியவர்
-
கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை
-
“கற்றறிந்தோர் ஏத்தும் கலி” என்று சிறப்பிக்கப்படுகிறது.
-
கலித்தொகையில் பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை.
-
“ஏறு தழுவுதல்” பற்றிக் கூறும் நூல் கலித்தொகை
-
பெருந்திணைப்பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் - கலித்தொகை
-
காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் - கலித்தொகை
-
ஏடா, ஏடீ என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் - கலித்தொகை
-
சிவன் முப்புரம் எரித்தது, மகாபரதத்தில் சொல்லப்பட்ட அரக்குமாளிகை, முருகன் சூரபத்மன் போர், இராவனன் கயிலையைப் பெயர்த்தது. வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்தது துச்சாதனின் நெஞ்சைப் பிளந்தது, அசுவத்தாமன் சிகண்டியைக் கொன்றது. சூரியனின் மகன் கருணன், ஊர்வசி திலோத்தமை கதை, யயாதி அரசன் கதை, சிவன் தன் சடையில் கங்கையைத் தாங்கியது போன்ற செய்திகள் இடம்பெற்ற நூல் - கலித்தொகை பாரதக் கதைகளை மிகுதியாக கூறும் நூல்
கலித்தொகை -
புராணக் கதைகளை மிகுதியாகக் கூறும் நூல் பரிபாடல்
-
நாடகம் போன்ற காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் - கலித்தொகை
-
இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் கலித்தொகை
==ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்*-== நல்லந்துவனார்
==பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்== (கலி.139)
ஏறு தழுவுதல்
==எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்==
முல்லைக்கலி – 102: அடி 21-24
==நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்மள்ளர் வனப்பு ஒத்தன==
கலி - 106: அடி 7-10
==ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது==