கலிங்கத்துப் பரணி

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம். இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர். இருவர் ஒருவழி போகல் இன்றியே (2)

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர் அருவர் வருவர் எனா இறைஞ்சினர். அபயம் அபயம் எனநடுங்கியே

“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணமேன்மேலும் முகமலரும் மேலோர் போல” - கலிங்கத்துப்பரணி, 477

கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல