கம்ப இராமாயணம்

ஆசிரியர் - [[கம்பர்]]

நூல்

[! Quote]
திருக்குறளும், கம்பராபயணமும் தமிழுக்கு கதி என்பர் பெரியோர்கள்

[!important]
விருத்தமென்னும் ஒண்பாவில் உயர் கம்பன் - பலபட்டைச் சொக்கநாத புலவர்.

[!important]
உலகில் நாகரிகம் முற்றிலும் அழிந்தாலும் திருக்குறளும், இராமாயணமும் இருந்தால் அதனை மீண்டும் புதுப்பித்துவிடலாம் - கால்டுவெல்

கம்பனை பற்றி [[பாரதியார்]]

பாடப்பகுதி

==விருந்தோம்பல் குறித்து==

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக்

==பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே==

கம்பராமாயணம், 1:2:36

==தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கைதோறும் புது மணற் றடங்கடோறும் மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறு மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே’==

பாலகாண்டம் - ஆற்றுப்படலம்

==தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க, கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்கத், தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ’==

==வண்மையில்லை யோர்வறுமை யின்மையால் திண்மயில்லை நேர்செறுந ரின்மையால் உண்மையில்லை பொய்யுரை யிலாமையால் வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்’==

பாலகாண்டம் - நாட்டுப்படலம்

==வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்; மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்’==

அயோத்தியாகாண்டம் - கங்கைப்படலம்

‘==ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ? வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ? தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
‘ஏழைமை வேடன் இறந்திலன் ’ என்று எனை ஏசாரோ

அயோத்தியாகாண்டம் - கங்கைகாண் படலம்

==“உறங்கிகின்ற கும்பகன்ன ! உங்கள் மாய வாழ்வெ லாம் இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்! கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே, உறங்குவாய், உறங்குவாய் ! இனிக் கடந்து உறங்குவாய்!”==

யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப்படலம்

==“உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரணங்களே”==

குகன் வருகை

==ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான் தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.

==விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும் முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க் கடிதினில் மட அன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்

==துன்புள தெனின் அன்றோ சுகமுனது அதுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுள தென உன்னா அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்==

யுத்தகாண்டம்

==ஒன்றே யென்னின் ஒன்றே யாம்,
பலவென் றுரைக்கிற் பலவேயாம்

==கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்

==விற்பெருந் தடந்தோன் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேனல்லேன்

உழவின் சிறப்பு

==மேழிபிடிக்கும்கை வேல்வேந்தர்நோக்கும்கை
ஆழிதரித்தே அருளும்கை சூல்வினையை

==பாலகாண்டம், நகரப் படலம் 154==

==பன்ன அரும் கலைதெரி== ==பட்டிமண்டபம்==

கதை மாந்தர்கள்

குகன்