கண்ணோட்டம்

பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க் குரிமை உடைத்திவ் வுலகு

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்