- பிறந்த ஆண்டு - 1927
- இயற்பெயர் - முத்தையா
- சிறுகூடல்பட்டி - சிவகங்கை
- சாத்தப்பன் - விசாலாட்சி
- 1949 - கலங்காதிரு மனமே - முதல் பாடல் (கன்னியின் காதலி)
- மெய்யியல்
- அரசவைக் கவிஞர்
- [[சேரமான் காதலி]] 1980 -[[சாகித்திய அகாதமி விருது]]
பாடப் பகுதி
காலக் கணிதம்
நதியின் பிழ்ழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான் மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன்’
என்ற பாடலை இயற்றியவர் -
கம்பர்
‘நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு - யாரம்மா!’
என்ற பாடலை எழுதியவர்
கண்ணதாசன்
சீறிய நெற்றி எங்கே ? சிவந்தநல் இதழ்கள் எங்கே?
இதழ்கள்
- சண்டமாருதம்
- திருமகள்
- திரை ஒலி
- தென்றல்
- தென்றல்திரை
- முல்லை
காப்பியங்கள்
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- இயேசு காவியம்
- ஐங்குறுங்காப்பியம்
- கல்லக்குடி மகா காவியம்
- கிழவன் சேதுபதி
- பாண்டிமாதேவி
- பெரும்பயணம் (1955)
- மலர்கள்
- மாங்கனி
- முற்றுப்பெறாத காவியங்கள்
“சாந்தம் உடையோர் பேற் பெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார்- இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர் என்றார்!
மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது சாந்தம் தான்என்றார் - அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பார்என்றார்!
முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக்கூட்டி அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!