- சங்க கால ஔவையார்.
- புறநானூறு (33)
- அகநானூறு (4 பாடல்)
- நற்றினை (7 பாடல்)
- குறுந்தொகை (15 பாடல்)
- 59 பாடல்கள்
- திருவள்ளுவமாலையில் 1 பாடலை பாடியுள்ளார்
சிறப்புகள்:
- “நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ”
- எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நிலமும் நல்லதாக இருக்கும் என்று கூறியவர்.
- ஔவையார் அரிய இளமை தரும் நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்றார் எனும் செய்தியை புறநானூற்று பாடல்கள் மூலம் அறியலாம்.
- அதியமானின் அவைக்களப்புலவர் - ஔவையார்.
- சங்ககால பெண் புலவர்களில் அதிக பாடல்களை பாடியவர் மற்றும் சிறந்த புலவர் ஒளவையார்
- ஔவையார் அதியமானுக்காக தொண்டைமான் இளந்திரையனிடம் தூது சென்றார்
- ஒளவையார்
- இவர் சங்ககால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
- கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி புலவர், செயங்கொண்டார் இவர் சம காலத்தவர்கள்
- ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற 4 நீதி நூல்களை பாடியுள்ளார்
- ஆத்திசூடியில் மொத்தம் 108 பாடல்கள் உள்ளன
மேற்கோள்:
“கற்றதுகைம் மண்ணளவு கல்லாத(து) உலகளவென்(று)
உற்ற கலைமடைந்தை ஒதுகிறாள்”
- “இளமையில் கல் - ஔவையார்
- ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞர், பத்தாயிரம் பேரில் ஒருவர் பேச்சாளர் என்று கூறியவர் யார்?
- எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
- அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே - ஔவையார்