ஐங்குறுநூறு

தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை பற்றி
’கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ என்று கூறும் நூல் -ஐங்குறுநூறு

திணையையும் பாடிய புலவர்கள்
• குறிஞ்சி - கபிலர்
• முல்லை - பேயனார்
• மருதம் - ஓரம்போகியார்
• நெய்தல் -அம்மூவனார்
• பாலை - ஓதலாந்தையார்