- உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் - 87
உ.வே.சா எழுதிய உரைநடை நூல்கள்:
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
- வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு
- நான் கண்டதும் கேட்டதும்
- புதியதும் பழையதும்
- நினைவு மஞ்சரி
- சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
- மணிமேகலைக் கதைச் சுருக்கம்
- உதயணன் கதைச் சுருக்கம்
- புத்த சரிதம்
- திருக்குறளும் திருவள்ளுவரும்
- மத்தியார்ச்சுன மான்மியம்
- நல்லூரைக் கோவை
- என் சரித்திரம்
- சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்
உ.வே.சா இயற்றிய கவிதை நூல்கள்:
- கயற்கண்ணிமாலை
- தமிழப்பா
- மஞ்சரி
பெற்ற பட்டங்களும் வழங்கியவர்களும்:
- டாக்டர் - சென்னைப் பல்கலைக்கழகம்
- தமிழ்த் தாத்தா தமிழ் அன்பர்கள்
- மகாமகோபாத்தியாய சென்னை அரசாங்கம், 1906
- திராவிட வித்யா பூஷணம் பாரத தரும மகா மண்டலத்தார், 1917
- தட்சிணாத்திய கலாநிதி சங்கராச்சாரியார், 1925
- முதலில் பதிப்பித்த நூல் வேணுலிங்க விலாசச் சிறப்பு
- முதலில் பதிப்பித்த காப்பியம் சீவக சிந்தாமணி
- வாழ்ந்த காலம் 1855-1942
- ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- உ.வே.சா அவர்களுக்கு ஆசிரியர் வைத்த பெயர்- சாமிநாதன்
- உ.வே.சா அவர்களின் இசையாசிரியர்
சோமசுந்தர பாரதியார்.