-
பகைவரை வென்றதைப் பாடுவது பரணி
-
இசைப்பாடல் - பரிபாடல்
-
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.
-
பகுத்தறிவுக் கவிராயர்
-
நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச் சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு