இராவண காவியம்

கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும் முல்லை அம் புறவில் தோன்று முருகுகான் யாறு பாயும் நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்மல்லல்அம் செறுவில் காஞ்சிவஞ்சியும் மருதம் பூக்கும்* (72)

ஆசிரியர்

நூல்

இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்

[[அறிஞர் அண்ணா]]