- ஆசிரியர் - [[கபிலர்]]
- 4ம் நூற்றாண்டு
- சமயம் - சைவம்
நூல்
- இன்னிசை வெண்பாக்களால் ஆன 40 பாடல்களை கொண்ட நூல்.
- இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்கள் கூறுவதால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.
- சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுள்களையும் வணங்காமை இன்னா என கடவுள் வாழ்த்து துவங்குகிறது.
- இன்னாநாற்பதில் 164 இன்னா செயல்கள் கூறப்பட்டுள்ளன.
- கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமையை வற்புறுத்தும் நூல். Buddhist ha iruparo
மேற்கோள்:
- ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
- நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா
- தேற்றம் இலாதான் துணிவு இன்னா
- உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா
- தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
- ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா.
- குழவிகள் உற்றபிணி இன்னா