-
கி.பி 700 - 1200 தொடக்ககால இந்தியா
-
கி.பி 1200 - 1700 இடைக்கால இந்தியா
-
முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகளும்
-
சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.
-
இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப் பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள் கோனார்க்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள்
-
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம்
-
ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள் விஜயநகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) பங்களிப்பு
-
குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்-கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளாகும்.
-
ஆக்ரா கோட்டை, சித்தூர் கோட்டை, குவாலியர் கோட்டை, டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம் (டெல்லி)
-
ஜெய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் ஆகிய இடங்களிலுள்ள அரண்மனைகள், ராஜபுத்திரர்களின் மேன்மைக்கான அடையாளங்களாகும்.
-
குதுப்மினார், அலெய்-தர்வாஷா மற்றும் இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள்
-
வடஇந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத் ஆகியனவும் தென்னிந்தியாவிலுள்ள ஹம்பியும் இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்களாகும்.
நாணயங்கள்
- முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண்தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
- டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள “ஜிட்டல்” என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
- இல்துமிஷ் அறிமுகம் செய்த “டங்கா” எனப்படும் வெள்ளி நாணயங்கள்,
- அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள்
- முகமதுபின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள்
- ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
சமய இலக்கியங்கள்:
- சோழர்களின் காலம் “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுகிறது.
- கம்பராமாயணம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம் ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
- ஜெயதேவரின் கீதகோவிந்தம் (12 ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும்.
- பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் பக்தி இயக்கத்தால் கவரப்பெற்றவராவார்.
சமய சார்பற்ற இலக்கியங்கள்:
-
கங்காதேவியால் இயற்றப்பட்ட “மதுரா விஜயம்”,
-
கிருஷ்ணதேவராயரின், “அமுக்த மால்யதா”
-
சந்த்பார்தையின் “பிருதிவி ராஜ ராசோ” ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சல்
-
இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் “ராஜதரங்கினி” (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.
பயணிகளும் பயண நூல்களும்
- [[மார்கோபோலோ]]
- [[இபன் பதூதா]]
[[விஜய நகரம்]]
- [[நிகோலோ கோண்டி]]
- [[அப்துர் ரஸாக்]]
- [[டோமிங்கோ பயஸ்]]