நன்றியறிதல் பொறையுடமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடமை நல்லினத் தாரோடு நட்டல்
- பெருவாயின் முள்ளியார்
- பிறந்த ஊர் கயத்தூர்.
- நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
- பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
- 100 வெண்பாக்களை உடையது.