- கி.பி 1296-ல் ஜலாலுதின் கில்ஜியின் மகன் [[ருக்னுதீன் இப்ராஹிம்]] மை கொலை செய்து விட்டு அரியணையை கைப்பற்றினார். (oct. 3. 1296-ல் முடிசூட்டு விழா).*
- இயற்பெயர் - அலி குருஷா
- அலாவுதின் கில்ஜியின் வாரிசுகள்: கிசர் கான், முபாரக் ஷா, சதிகான், ஷிகாபுதின் உமர்கான்.
படைத்தளபதிகள்
-
ஜபர்கான் - மங்கோலிய படையெடுப்பை தடுத்தவர்
-
உலுக்கான் & நசரத்கான் - வட இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்.
-
[[மாலிக்காபூர்]] - தென் இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்.
-
துருக்கிய தலைவர் கலிபாவிடம் அனுமதிபெற்ற ஒரே டெல்லி சுல்தான்.
-
நில அளவை செய்த முதல் டெல்லி சுல்தான்
-
தென்னிந்தியா மீது படையெடுத்த முதல் டெல்லி சுல்தான் கில்ஜி
அலாவுதின் கில்ஜியின் 2 ஆசைகள்
- பெரிய சமயத் தலைவராக வேண்டும்.
- அலெக்சாண்டரை போல உலகத்தை வெற்றி கொள்ள வேண்டும்.
படையெடுப்புகள்
மங்கோலிய தலைவன் -குலுகுகான் (குவாஜா) தலைமையில் கி.பி 1296-1308-சுல்தாணிக்கு எதிராக படையெடுத்தனர்.
மங்கோலியர்களை டெல்லிக்கு வரவிடாமல் தடுத்த அலாவுதின் கில்ஜியின் படைத்தளபதி - ஜாபர்கான்
வட இந்திய படையெடுப்புகள்
குஜராத் படையெடுப்பு (கி.பி1299-1300)
- குஜராத்-ஐ கைப்பற்ற உலுக்கான், நசரத்கான் என்ற இரு படைத் தளபதிகளை கில்ஜி அனுப்பினார்.
- இதில் குஜராத் அரசர் “ராஜா கண்ணா” தோல்வி.
- குஜராத் படையெடுப்பின் போது தான் இந்து அடிமை ”தாபூர்” (எ) “அலி” கைப்பற்றப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு “மாலிக் நாயப் என்ற பதவி வழங்கப்பட்டது. (மாலிக்காபூர்)
இரான்தம்பூர் படையெடுப்பு (1301)
- 1301-ல் இரான்தம்பூர் அரசர் ராணா அமிர்தோவர் மீதி படையெடுத்தனர். 3 மாத கால முற்றிகைக்கு பின் அந்த அரசு வீழ்ச்சியடைந்தது.
- ராஜபுத்திர பெண்கள் ஜவ்ஹர் முறைப்படி தீக்குளித்தி மாண்டனர்.
சித்தூர் படையெடுப்பு (1303)
- சித்தூரின் அரசர் - ராணா ரத்தன் சிங்
- மனைவி -ராணி பத்மினி
- கி.பி 1303-ல் அலாவுதின் கில்ஜி படையெடுத்து சித்தூரை கைப்பற்றினார்.
- ராணி பத்மினி (ம) அரண்மனையிலுள்ள பெண்கள் ஜவஹர் முறைப்படி உயிர் நீத்தனர்.
- ராணி பத்மினி கதையை “பத்மாவத்” என்ற நூலில் முகமதி ஜெயசி விவரித்துள்ளார்.
- சித்தூரின் பெயரை “கிசராபாத்” என மாற்றினார்.
தக்காண படையெடுப்பு
- தக்காணத்தை வென்ற முதல் சுல்தான்
தென்னிந்திய படையெடுப்பின்
- படைத்தளபதி- மாலிக்காபூர்
- தெற்கில் ஆட்சி செய்த 4 முக்கிய அரசுகள்
- தேவகிரி - யாதவர்கள் - ராமச்சந்திர தேவர் (கி.பி1276, 1307, 1314)
- கி.பி 1296-ல் அலாவுதின் கில்ஜி படையெடுப்பு
- கி.பி1307, 1314-ல் மாலிக்காபூர் படையெடுப்பு
- ராமச்சந்திர தேவரின் மகன்-சங்கர தேவர்
- ராமச்சந்திர தேவரின் மகள் - தேவளா தேவி
- தேவளா தேவியை அவாவுதின் கில்ஜியின் மகன் கிசர்கான் திருமணம் செய்து கொண்டார்.
- வாரங்கல் - காகத்தியர்கள் - பிரதாபருதீர தேவன் -1309.
- துவார சமுத்திரம் - ஹொய்சாளர்கள்-III-ம் வீர பல்லாளா-1310
- [[மதுரை]] - [[பாண்டியர்கள்]] - [[வீர பாண்டியர்]] -1311
- மதுரை படையெடுப்பின் போது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களும் சூறையாடப்பட்டன.
நிர்வாக சீர்திருத்தங்கள்
- அலாவுதின் கில்ஜி தன்னை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
- அலாவுதின் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆணைகளை பிறப்பித்தார்.
- உயர்குடியினர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரகசிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக சுல்தான் கவனத்திற்கு வரும்படி செய்தார்.
- ஒற்றர் முறையை செம்மையாக சீரமைத்தார்.
- மது விற்பனை மற்றும் போதை மருந்து தடை செய்யப்பட்டன.
- சுல்தான் அனுமதியின்றி விழாக்களும், கோரிக்கைகளும் நடத்த தடை விதிக்கப்பட்டது. இத்தகைய கடும் நடவடிக்கையால் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
படை நிர்வாகம்
- நிலையான பெரும்படையை வைத்திருந்தார்.
- படைவீரர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலத்திலிருந்து பணமாக செலுத்தப்பட்டது.
- ஹீலியா என்ற படைவீரர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
- அலாவுதின் கில்ஜியின் படையில் 4,75,000 குதிரை வீரர்கள் இருந்தனர் - பெரிஷ்டா.
- பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த அங்காடி சீர்திருத்தம் மேற்கொண்டார்.
- குதிரைகளுக்கு சூடு போடும் “தாக்” (அரச விலங்குகள் என்பதற்கான அடையாளம்) என்ற முறையை கொண்டு வந்தார்.
அங்காடி சீர்திருத்தங்கள்
- அங்காடி சீர்திருத்திற்கென தனியே “திவானி நியாசத்” என்ற துறை செயல்பட்டது.
- இதன் பணி: தானியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் விதத்தில் அச்சு தானிய கிடங்கில் போதிய இருப்பு உள்ளதையும், பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பையும் வெளியிடுகிறது.
- இதி “நாயப்-இ-ரியாசத்’ என்ற அதிகாரியின் கீழ் செயல்பட்டது.
- ஒவ்வொரு அங்காடியும் “சஹானா-இ-மண்டி” என்ற உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.
- இந்த அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகள் அனுப்ப “முன் ஹியான்கள்” என்ற ரகசிய முகவர்கள் இருந்தனர்.
4 வகையான அங்காடிகள்
-
தானியங்கள்
-
துணி மணி, சர்க்கரை, உலர்ந்த பழங்கள், எண்ணெய்
-
குதிரைகள், அடிமைகள், ஆடுமாடுகள்
-
பலவிதமான பொருட்கள்
-
நில அளவைக்கு ஏற்பாடு செய்த முதல் டெல்லி சுல்தான்.
-
நிலவரி பெரும்பாலும் பணமாக நேரடியாகவே வசூலிக்கப்பட்டதால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரி வசூலிக்கும் உரிமை பறிபோனது.
-
பெரும் நிலச்சுவான்தாரர்களும் நிலவரியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
-
ஏழைகள் மீது அதிக வரிச்சுமை இல்லை.
-
ஊழல் செய்த அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
-
அஞ்சல் துறையை ஏற்பாடு செய்தார்.
-
ஷெர்ஷா, அக்பர் மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக நிகழ்ந்தார்.
நில வகைகள்
- சாகுபடி நிலம் -கல்சா
- நன்கொடை நிலம் - துனம்
- மதத்திற்கும், மடத்திற்கும் வங்கப்பட்ட நிலமீ - வஃபு
விதிக்கப்பட்ட வரிகள்
- சரை - பசு (ம) பால் தரும் இனம் (மேய்ச்சல் வரி)
- கராஜ் - விளைச்சல் வரி ⅓ பங்கு
- ஜெசியா - முஸ்லீம் அல்லாதோர் மீதான வரி.
- ஜகாத் - முஸ்லீம்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி 1/40
- கும்ஸ் - போர் வரி
- திவானி -இ-மஸ்டகராஸ் வரி வசூல் (அ) வருவாய் திறை
- நாயப் ஷெரிப் - வரி வசூல் செய்யும் அதிகாரி.
- விவசாயம் (ம) வர்த்தகத்தை நவீனமயமாக்கி சந்தை பொருளாதாரத்தை உருவாக்கினார்.
ஆதரித்த அறிஞர்கள்
- [[அமீர்குஸ்ரு]] - பாரசீக் கவிஞம்)
- இயற்பெயர் - அபுல் ஹாசன் யாமினி குஸ்ரு
- அலாவுதின் கில்ஜி பற்றிய நூல்.- தாரிக்-இ-அலாய்.
- இதில் அங்காடி சீர்திருத்தம் (ம) நிர்வாகம் பற்றி விளக்கியுள்ளார்.
- பாரசீக மொழி கவிதை `கழல்’ என்ற புதிய இசை தொடங்க வழி செய்தது
- இவர் கவாலி என்ற இசை பாணியில் சித்தார், காயில் போன்ற இசை கருவிகளை கண்டறிந்தார்.
கட்டிடக்கலை
- [[குதுப்மினார்]] போல ஒரு பெரிய மினாரை கட்ட வேண்டுமென சபதம். ஆனால் ஒரே மாடியில் அரை குறையாக விட்டு விட்டார்.
- சீரி நகரம் (டெல்லி அருகில்) - புதிய தலைநகரம்,
- ஹரத் நிஜாப்தின் அலுயாவின் தர்கா
- ஆயிரம் தூண்கள் அரண்மனை.
- அலைதர் வாசா - புகழ் வாய்ந்த நுழைவாயில் (செல்சக் துருக்கியர் கலைபாணியில் கட்டப்பட்டவை)
அலாவுதின் கில்ஜியின் முடிவு
-
Jan 2, 1316-ல் இறப்பு. இறப்பிற்கு முன் தன் மகன் கிசர்கானை வாரிசாக அறிவித்தார். ஆனால் இவர் அரியணை ஏறவில்லை.
-
[[மாலிக்காபூர்]] (கி.பி 1316) → 35 நாட்கள் மட்டுமே ஆட்சி
-
மாலிக்காபூர் சூழ்ச்சியால் அலாவுதின் கில்ஜியின் மனைவி, மகன் கிச்ர்கான் சிறைபிடிக்கப்பட்டனர்.
-
அலாவுதினின் கடைசி மகன் ஷிகாபுதீன் உமர்கான் என்பவரை பெயரளவில் அரியணை அமர்த்தி மாலிக்காபூர் (7 வயது) ஆட்சி செய்தார்.
-
பின்னர் அலாவுதீன் மகன்களான கிசர்கான், சதிகான் ஆகியோரின் கண்களை பறிக்க ஆணையிட்டார்.
-
மற்றொரு மகன் முபாரக்க்ஷா-வின் தலையை சீவ சொல்லி ஆணையிட்டார்.
-
இப்போது முபாரக் ஷா விரித்த சூழ்ச்சி வலையில் வீழ்ந்த படைவீரர்கள்
-
காபூருக்கு எதிராக மாறி அவரை கொலை செய்தனர்.
-
முபாரக்ஷா (கி.பி1316-1320)
இவர் முதலில் ஷிகாபுதின் உமர்காணுக்கே ஆட்சியை விட்டு கொடுத்து 2 மாதம் கழித்தி ஆட்சியை கைப்பற்றினார். முபாரக் ஷா-வின் படைத்தளபதி- மல்லி இஸ்டு (இந்து) பின் இஸ்லாமியராக மாறி தன் பெயரை குலஃருகான் என மாற்றி கொண்டார்.
படையெடுப்புகள்:-
- முபாரக்ஷா குஜராத் அரசர் “ஹரபாலருக்கு எதிராக 2-இல் முல்க்” என்பவர் தலைமையில் படையை அநுப்பி ற்ெறி பெற்றனர்.
- குஸ்ரு கான் - தெலுங்கானாவிற்கு எதிராக படையெடுப்பு.
- முபாரக்ஷாவின் ஆசிரியம் - காவி ஜியாவுத்தீன் x இஜீதியில் முபாரகீஷா-வை குஸ்ருகானே கொலை செய்தி ஆட்சியை கைப்பற்றினார்.
குஸ்ருகான் (கி.பி 1320)
- இசுலாமிய வழியாட்டு தலங்களை இடித்தவர். அலாவுதின் காலத்தில் பசூசாப்-ன் (திபல்பூர்)ஆளுநராக இருந்த கியாசுதின் துகளக் பெரும் படையுடன் வந்தி அரியணையை கைப்பற்றினார்.