- தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.
- தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
- “மாடு” என்ற சொல்லுக்கு “செல்வம்” என்பது பொருள்.
- திருவள்ளுவர் கி.மு.31 ல் பிறந்தவர்.
அறுவடைத் திருநாள் - மகரசங்கராந்தி
- ஆந்திரா
- கர்நாடகா
- மகாராஷ்டிரா
- உத்திரப் பிரதேசம்
அறுவடைத் திருநாள் - லோரி
- பஞ்சாப்
அறுவடைத் திருநாள் - உத்தராயன்
- குஜராத்
- இராஜஸ்தான்