- இஸ்லாம் மதத்தை தோற்றிவித்தவர் முகமது நபிகள் நாயகம்
- முகம்மது நபி மெக்கா நகரில் பிறந்தார். காலம் (கி.பி.570-632).
- இஸ்லாம் மதம் அரேபியாவிலுள்ள மெக்காவில் தோன்றியது.
- கி.பி. 622-இல் நபிகள் மெதினா சென்றார். இந்த ஆண்டிலிருந்து “முஸ்லீம் சாகாப்தமான “ஹகிரா * முல்லீம் நாட்காட்டி தொடங்குகிறது.
- கி.பி 632-இல் மெக்காவில் நபிகள் இறந்தார்.
- இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு “கலீஃபாத்” என்றழைக்கப்பட்டது.
- கலீஃபா என்னும் சொல்லுக்கு இறைத்தூதர் முகம்மது நபிகளின் பிரதிநிதி என்று பொருள..
- உமையதுகள், அப்பாசித்துகள் தொடக்ககால கல்ஃபாத்துகளாகும்.
- அரேபியர் முதன் முதலில் இஸ்லாம் சமயத்தை பின்பற்றினர்.
- அடுத்து பாரசீகிர்கள் வளர்ச்சி பெறச் செய்தனர்.
- துருக்கியர்கள் மேற்கு (ம) கிழக்கு நாடுகளில் பரவச் செய்து உலக மதுமாக மாற்றினர்.
அரேபியர் படையெடுப்பு
- இந்தியாவில் கிழக்கு மேற்கு துறைமுகங்களுடன் வணிகத்தொடர்பு.
- தென்னிந்தியாவில் மேற்கு, கிழக்கு மலபார்) கோரமண்டலம் (சோழ மண்டலம்) கடற்கரையில் குடியேறினர்.
- மலபார் பெண்களை திருமணம் செய்து அங்கேயே குடியமர்ந்த அரேபியர் “மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டனர்.
- கி.பி.636-கலீபா உமார் - பம்பாய்க்கு அருகே, தானே என்ற இடத்தின்மீது கடல்வழி படையெடுப்பு நடத்தின இது தோல்வியடைந்தது.
- கிபி 644 - கலீபா உஸ்மான் சிந்துவை கைப்பற்ற தரைமார்க்கமாக படை அனுப்பினார்.
[[முகமது பின் காசிம்]]
- கலீபா வாலித் என்பவர் காலத்தில் ஈராக் ஆளுநராக இருந்தவர் அல்ஹஜாஜ் -பின்-யூசுப் அவரின் மருமகன் மும்மது பின் காசிம்.
- சிந்துவின் கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி தாகிரை (சிந்து அரசர்) எதிர்த்து தரைவழி, கடல்வழி என இரு தனிப்படை பிரிவுகளை அனுப்பினார் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன.
- பின்னர் கலீபாவின் அனுமதியுடன் முகமது பின் காசிம் 17-வயதில் சிந்துவின் மீது கி.பி.712-இல் படையெடுத்தார்.
- சிந்துவின் அரசர் தாகிர் (மனைவி ராணிபாய் பிராமணர்), ஜவ்ஹர் முறையில் இறப்பு)
- சிந்துவின் தலைநகர் அரோர்
- சிந்துவில் அதிகமாக பெளத்தர்கள் இருந்தனர்.
- காசிம்படை பிராமணயாத் வந்து சேர்ந்த நேரத்தில் தாகிர்-இன் முதன்மை அமைச்சர் உதவுவில்லை. எனவே காசிம் பிராமணாபாத்தை எளிதில் கைப்பற்றினார்.
- காசிம், படை பின்னர் தாகிரை விரட்டிச் சென்றது “ரோஹ்ரியில்” தாகீர் கொல்லபட்டார்.
- சிந்து வெற்றி பயனற்ற வெற்றி - லேன்பூல்
- சிந்துவின் தேபல் துறைமுகத்தை 3 நூல் கொள்ளையடித்தது காசிம்படை.
- சிந்துமக்களை சரண்டையுமாறு காசிம் கேட்டுக்கொண்டார்.
- முல்தான் வெற்றி: இங்கு நிறைய செல்வங்கனை காசிம் பெற்றமையால் முல்தான் “தங்கநகரம்” என அழைக்கப்பட்டது.
- கொள்ளையடித்ததில் ⅕ பங்கு கலிபாவுக்கு அனுப்பி வைத்தார். காசிம், எஞ்சியதை தனது படைவீரர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.
- இந்துக்களுக்கு “சிம்மிக்கள் என்ற பாதுகாக்கப்படும் மக்கள் (அ) “இரண்டாந்தர அந்தஸ்து வழங்கப்பட்டது.
- அரேபிய பயணிகள் சிந்துவிற்கு வந்தனர். அவர்கள் மூலம் இந்திய எண்முறை, ஐரோப்பாவிற்கு சென்றது.
முகமது பின் காசிம் நிர்வாகம் :-
- சிந்து முல்தானை நிர்வகிக்க “மாவட்டங்கள்” எனப்படும் “இக்தார்களாக” பிரித்தார்.
- இக்தார்களின் தலைவர்கள் தமது படை அதிகாரிகள்.
- இந்துக்கள் இந்தார்களின் உட்பிரிவுகளை நிர்வாகம் செய்தனர்.
- முஸ்லிம் அல்லாதார்மீது “ஜியா வரி” வசூலிக்கப்பட்டது.
முகமது பின் காசிம் முடிவு:
- கலிபா வாலித் என்பவருக்கு பின் “சுலைமான் கலிபா” என்பவர் பதவிக்கு வந்தார்.
- இவர் ஈராக்கின் ஆளுநர் அல்ஹஜஜின் எதிரி
- தாகிரின் மகள்களான ஆரியதேவி, பரிமளதேவி காசிம் ஆல் கைது செய்யப்பட்டு அரேபியாவுக்கு அனுப்பினார்.
- தாகிரின் மகள்கள் செய்த சூழ்ச்சியால் சுலைமான் கலியா முகமது பின் காசிம்மை பதவியிலிருந்து நீக்கி கைது செய்து “மெசபடோமியா’வுக்கு அனுப்பி பிறகு கொல்லப்பட்டார்.
அரேபிய படையெடுப்பின் தாக்கங்கள்!-
- பிரம்ம குப்தர்” எழுதிய பிரம்ம சித்தாந்தம் ” எனும் சமஸ்கிருத நூல் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு.
- அரேபிய நூல்களில் இந்திய அறிவியலாளர்களான பஹலா, மானகா, சிந்துபாத் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன.
- பாக்தாத் நகரின் (ஈராக்கின் தலைநகரம்) மருத்துவமனையில் தலைமை மருத்துவராக “தாணா” என்ற இந்தியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
- கலிபா ஹாருல் - அல்-ரஷித் என்பவருக்கு இருந்த ஆபத்தான நோயை “மானகா” குணப்படுத்தினார்.
- 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டனர். அதுவரை பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை அறியவில்லை.
- அரேபியர் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
துருக்கியர் படையெடுப்பு
- கிபி 8 (ம) 9-ம் நூற்றாண்டுகளில் பாக்தாத், கலீபாக்களிடம் துருக்கியர்கள் செல்வாக்குடன் இருந்தனர்.
- அரேபியர்களை விட தீவிரமான ஆக்கிரமைப்பு கொள்கை உடையவர்கள்
- கி.பி .9-ம் நூற்றாண்டின் இறுதியில் அப்பாசிக்களின் ஆட்சி வீழ்ச்சி இதனிடையே மத்திய ஆசியாவில் அரேபிய பேரரசு உடைந்து பல மாகாணங்கள் தங்களை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன.
- அதில் ஒன்றுநான் சாமானித் பேரரசு . பிறகு இதுவும் உடைத்து பல சுதந்திர அரசுகள் தோன்றின.
- சாமானித் பேரரசில் குரசன் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அலப்டிஜின் கி.பி.968-இஸ் கிழக்கு ஆப்கானில் ககினிநகரை கைப்பற்றி சுதந்திர அரசாக்கினார்.
- அவரை தொடர்ந்து வாரிசாக வந்த மூவரின் தோல்வியால் உயர்குடிகள் சபுக்டிஜினுக்கு முடிசூட்டினார்.
- சபுக்டிஜின் ஷாகி அரசர் ஜெயயாலரை தோற்கடித்து அம்மாகணத்தில் தம் மூத்தமகன் முகமது-வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
- கி.பி 997 இல் இஸ்மாயில் சபுக்டிஜின் இறந்தபோது அவரின் இளைய மகன் வாரிசாக அறிவிப்பு.
- கஜினி முகமது, இஸ்மாயிலை தோற்கடித்து கி.பி. 998-இல் ஆட்சிப் (27-வயது) பொறுப் பேற்றார்.
முகமது கஜினி (அ) முகமது ஜாபூலி
-
971 அக்டோபர் 2-இல் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கல்னா என்ற நகரில் பிறந்தார்.
-
யாமினி வம்சத்தை சார்ந்தவர்.
-
முகமது கஜினி பதவியேற்பில் அங்கியை அளித்தும், யாமினி-உத்-தவுலா பேரரசின் வலதுகை என்ற பட்டத்தை வழங்கியும், கலீபா குவாதீர் பில்லா அவரை அங்கீகரித்தார்.
-
சிலை உடைப்பாளர் என்ற பெயரும் உண்டு.
-
முகமது கஜினியின் படையெடுப்புகள்:-
*32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி முகமது 17 முறை இந்தியா மீது படைறயடுத்தார். -
சர் ஹன்றி எலியட் என்பவர் எழுதிய “இந்திய வரவாறு” என்னும் நூலில் 17 படையெடுப்புகள் பற்றிய செய்தி உள்ளன.
படையெடுப்பின் நோக்கம் :-
-
இந்துக் கோயில்களை கொள்ளை அடிப்பது, கோயில்களை இடிப்பது
சிலைகளை தகர்ப்பது. -
பிற மதத்தினரை வெட்டிக்கொல்லுவது.
-
ஆனால், மக்களை இசுலாம் மதத்திற்கு மாற்ற அந்த முயற்சியும்
மேற்கொள்ளவில்லை. -
கைப்பற்றிய பகுதிகளில் ஆட்சியும் செய்யவில்லை.
கஜினி முகமதுவின் முதல் படையெடுப்பு:
-
கி.பி. 1000 (அ) 1001-இல் சாகி அரசர் ஜெய்பாலரை வென்றார்.
-
சாகி அரசு பஞ்சாப் முதல் காபூல் வரை பரவியிருந்தது.
-
தோல்விக்குப் பிறகு ஜெயாபாலர் தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
-
ஜெயபாலரின் மகன் ஆனந்தபாலர் முகமது ககினிக்கு எதிராக படையெடுத்தார்.
-
அவரை 1008-ஆம் ஆண்டு பெஷாவருக்கு (பாகிஸ்தான்) அருகேயுள்ள வைகிந்த் என்னுமிடத்தில் முகமது கஜினி தோற்கடித்தார்.
-
ஆனந்தபாலரின் மகன் - சுகபாலர், நவாஷ் ஷா- என்று பெயர்மாற்றி இஸ்லாம் மதத்தை தழுவினார்.
-
முல்தான் அரசர் தாவூத் (ஷியா பிரிவு) முகமது கஜினியை முல்தானை கடக்கவிடாமல் அவரை தடுத்தார்.
-
தாவூத்மீது கஜினி படையெடுத்து முல்தானை கைப்பற்றினார்.
-
நாகர்கோட் (பஞ்சாப்) இக்கோட்டையில் இந்துக்கள் நிறைய செல்வங்களை வைத்திருந்தனர். கி.பி 1011-இல் அக்கோட்டையை கைப்பற்றி அணைத்து செல்வங்களையும் கொள்ளையடித்தார்.
-
தானேஸ்வரம் (டெல்லி) -1014-இல் கைப்பற்றி அங்குள்ள சக்கிரசுவாமி ஆலயத்தை அழித்து அதிலுள்ள பொருட்களை கொள்ளையடித்தார்.
-
புனித நகரமான மதுரா மீது கி.பி. 1018-இல் படையெடுத்து கைப்பற்றினார்.
-
கன்னோசி மீது கி.பி. 1019-இல் படையெடுத்தார்.
-
அப்பகுதியின் ஆட்சியாளர் ராஜ்யபாலர் கன்ணாசியை விட்டு வெளியேறினார்.
-
கலிஞ்சார் படையெடுப்பு.
-
ராஜ்யபாலர் இஸ்லாமியருக்கு அடிபணிந்தது இந்துக்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்று கருதிய கலிஞ்சாரின் சந்தேல இணந்தைச் சார்ந்த மன்னர் கண்டா குவாலியர் மன்னருடன் சேர்ந்து ராஜ்யபாலர் மீது படையெடுத்தார்.
-
பின்னர் முகமது கஜினி கலிஞ்சாரை கைப்பற்றினார்.
-
சோமநாதபுர படையெடுப்பு : கி.பி.1035
-
குஜராத் கடற்கரையிலுள்ள கோயில் நகரமான சோம்நாத்(சிவன் கோவில்)
-
சோமநாதபுர பகுதியின் மன்னர் சோலாங்கி அரசர் முதலாம் பீமதேவன்.
-
முகமது கஜினி 1024-இல் முல்தானிலிருந்து புறப்பட்ட பொழுது ராஜபுதனத்தில் குறுக்கே படையெடுத்து வந்தவர் I-ம் பீமதேவன் கஜினி அவரை தோற்கடிந்து அன்கில்வாட் நகரை சூறையாடினார்.
-
இப்படையெடுப்பில் 50,000 இந்துக்கள் கஜினியின் வாளுக்கு
இறையாயினர். -
20 இலட்சம் தினார் மதிப்புள்ள 2 கோடி தினார் பொருட்களை பொருட்களை அள்ளிச் சென்றார்.
-
சிவன் சிலையை உடைத்தார். பின் சிந்து பாலைவனத்தின் வழியே நாடு திரும்பினார்.
-
சோமநாதபுர படையெடுப்பு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால் அதன் சமகால சமணமதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்ததில்லை என்கிறார்.
-
உப்புமலைப் பகுதியிலுள்ள ஜாட்கொருக்கு எதிராகி கி.பி.1027-இல் படையகப்பு நடத்தினார். இதுவ அவரின் இறுதிப் படைறயகப்பு ஆகும்.
-
1029- ரேய் என்ற ஈரானிய நகரை சூறையாடியதில் கஜினி முகமதுவிற்கு 5,00,000 தினார் மதிப்புள்ள ஆபரணங்கள், 26000 தினார் மதிப்புடைய தங்கம், 30000 தினார் மதிப்புடைய வெள்ளிப்பாத்திரங்கள் கிடைத்தாக கூறப்படுகிறது.
-
ஆசிய பகுதிகளில் ஆட்சிசெய்த வலிமை முகமது கஜினியும் ஒருவர் கி.பி.2030-ல் ஆகிய சநாய்களில் இறந்தார். மிக்க இஸ்லாமிய மன்னர்களில் மலேரியா, TR, வயிற்றுப்போக்கு
-
தான் கொள்ளையடித்ததில் பெரும்பங்கை கல்விக்காக, கலைக்காகவும் செலவிட்டார்
முகமது கஜினியின் அவையில் இருந்த அறிஞர்கள்
- பிர்தௌசி - ஷாநாமாவை எழுதினார்.
- அல்பருனி - கிதாப் -இ-ஹிந்த் - இந்திய வரலாறு மற்றும் பண்பாடு பற்றியது
அல்பருனா
-
இந்தியாவுக்கும் உலகநாடுகளுக்கும் இடையே பாலமாக இருந்தவர்.
-
கணிதம், தத்துவம், வானியல், வரலாறு ஆசிரியர்.
-
முகமது கஜினியுடன் இந்தியா வந்தார்.
-
தாகுயூக் -இ-ஹிந்த் என்னும் நூலை இயற்றுவதற்கு முன்பாக சமஸ்கிருதம் கற்றார்.
-
சோமநாதபுர படையெடுப்பை பற்றி துல்லியமாக தகவல்கள் கொடுத்துள்ளார்.
-
இந்துமத நூல்கள், தத்துவ நூல்களைக் கற்றார்.
-
யூக்ளிடின் கிரேக்க நூலை கூட சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார்.
-
ஆரியபட்டர், புவி தன் அச்சில் சூழல்வதால் இரவு பகல் ஏற்படுவது போன்ற செய்திகளை மேலைநாடுகளுக்கு தெரிவித்தார்.
-
உட்பி (அவைப்புலவர்) இவர் கிதாப் - உத்யாமினியை எழுதினார்.
-
கஜினியில் பல்கலைக்கழகம் மற்றும் நூலகத்தையும் அமைத்தார்.
-
முகமதுவை “இஸ்லாமிய நாயகன்” என இடைக்கால வரலாற்று ஆசிரியர்கள் புகழ்ந்தனர்.
-
முகமது கஜினிக்கு பிறகு 42 ஆண்டுகள் இப்ராகிம், மற்றும் அவரது மகன் மசூத் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
-
வடக்கே கோரிகளிடமிருந்தும், மேற்கே செலிஜிக் துருக்கியரிடமிருந்து ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது.
-
இதனால் கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது.
-
30 ஆண்டுகள் நீடித்த இந்த ஆட்சி கஜினி வம்சத்தின் கடைசி அரசர் “குரவ்ஷா” 1292-இல் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.
[[முகமது கோரி]]
- இயற்யர் மொய்சுதீன் முகமது
- இந்தியாவில் படையெடுத்த 3 முஸ்லிம் படையடுப்பாளர்களில் கோரியும் ஒருவர்
- இந்தியாவில் நிலையான பேரரசை ஏற்படுத்துவது இவரின் நோக்கமாகும்.
- கோரி என்ற இடம் ஹிரட் -க்கும் கஜினிக்கும் நடுவே மலைப்பகுதியான பகுதி ஆகும்.
- கோரி என்ற இடத்தை ஆட்சி செய்ததால் முகமதுகோரி எனப்பட்டார்.
- கஜினிக்கு கப்பம் கட்டிய குறுநிலத் தலைவரான கோரி கஜாணாவியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு சாதகமாக்கிக் கொண்டு முகமது கோரி கணினியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
- 1175- இல் முல்தான்மீது படையெடுத்து கைப்பற்றினார்.
- 1176 - உச் (லாகூர்) மீது படையெடுப்பு.
- குஜராத்தின் தோல்வியை சாளுக்கியர் அபுமலையில் கோரி முகமதுவிற்கு பயங்கர தோல்வியை கொடுத்தனர் (1179)
பஞ்சாப் படையெடுப்பு (1179 -1186)
- முகமதுகோரி பஞ்சாப் பகுதியை கைப்பற்ற பெஷாவரை 1179-இல் தாக்கி வெற்றி பெற்றார்.
- 1181-இல் கோரி பஞ்சாப்-இன் மன்னர் குஸ்ரு மாலிக்மீது போர் தொடுத்தார். குஸ்ரு கோரிக்கு அடிபணிந்தார்.
- 1184-இல் சியால்கோட் வெற்றி
- 1186-இல் பஞ்சாய் அரசர் குஸ்ரு மாலிக்கை தோற்கடித்து பஞ்சாப்பை
முழுமையாக கைப்பற்றினார்.
முதல் தரைன் போர் கி.பி.1191
- அஜ்மீர் செளகான்களின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பதிண்டா) கோட்டையை முகமதுகோரி தாக்கினார்.
- அஜ்மீர் அரசர் (ராசபுத்திரர்கள்) : பிருத்திராஜ் சௌகான் முகமதுகோரி இடையே தானேஸ்வரத்திற்கு அருகே உள்ள தரைன் என்னுமிடத்தில் கிபி-1191 - இல் நடைபெற்ற போரில் முகமதுகோரி தோற்கடிக்கப்பட்டார்.
- போரில் காயமடைந்த கோரியை குதிரைவீரன் ஒருவர் பாதுகாப் பான இடத்திற்க கொண்டுசென்றார்.
- போரின் படைத்தளபதி கோவிந்தராசர்
- இப்போரை பிருத்திவிராஜ் எல்லைப்புறச் சண்டையாக கருதியதால் அங்கே தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை.
இரண்டாம் தரைன் போர் கி.பி. 1192 :-
-
I-ம் தரைன்போரில் தோல்வியுற்ற முகமதுகோரி மீண்டும் அஜ்மீர் மீது படையெடுத்தார்.
-
கி.பி. 1192-இல் நடைபெற்ற இரண்டாவது
தரைன் போரில் முகமதுகோரி வெற்றியற்றார். -
முகமதுகோரியின் ஆற்றலை பிருத்திவிராஜ் குறைத்து
மதிப்பிட்டுவிட்டார். -
பிருத்திவிராஜ் தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
-
கோரிக்கு எதிராக சிறியபடை குழுவிற்கு தலைமையேற்று சென்றார். ஆனால் கோரியிடம் 1,20,000 வீரர்கள், 3 வட்சம் குதிரைகள், 3000 யானைகள் இருந்தன. எனவே தான் இப்போரில் பிருத்திவிராஜ் தோல்வியைந் தழுவினார்.
-
இந்தியாவில் முதல் முஸ்லீம் அரசு அஜ்மீரில் (ராஜஸ்தான்) நிறுவப்பட்டது.
-
இந்திய வரலாற்றில் முதன் முறையாக துருக்கிய முஸ்லீம் அரசுகள்
இந்திய பகுதியில் நுழைய II தரைன் போர் வழி அமைத்துக் கொடுத்தது. -
முகமதுகோரி தான் வென்ற இந்தியப் பகுதிகளை நிர்வகிக்க “குத்புதின் ஐபக்”
என்பவரை நியமித்தார். -
பிருத்திவிராஜ் சௌகானின் மறைவிற்குப் பின் சில நூற்றாண்டுள்
கழிந்த பின்பு “சந்த்பரிதை” எனும் கவிஞர் “பிருதிவிராஜராசேர்” எனும்
பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். -
பிருதிவிராஜனின் மனைவி -சம்யுக்தா
சம்யுக்தாவின் தந்தை -ஜெயசந்திரன்.
சந்த்வா போர் :(கி.பி.1194)
- முகமது கோரி கணோஜ் பகுதியை ஆண்ட இராஜபுத்திர மன்னர் ஜெயச்சந்திரனுக்கு எதிராக போரிட்டார்.
- காதவாலா அரசின் ஆட்சியாளர் ஜெயச்சந்திரன்
- சந்த்வா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எங்கிருந்தோ வந்த அம்பு துளைத்ததால் ஜெயச்சந்திரன் தோல்வி அடைந்தார்.
- பிருத்திவராஜ், ஜெயச்சந்திரன் மகளை கடத்தி சென்றதையொட்டி இருவருக்குமிடையே பகை இருந்தது. இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயச்சந்திரனை எளிதாக கோரி வென்றார்.
வங்காளம், பீகார் படையெடுப்பு
- முகமது கோரியின் படைத்தளபதி “முகமது பின் பக்தியார் கில்ஜி”
- இவர் கி.பி. 1202-1203-இல் நாளந்தா (ம) விக்ரம சீல பல்கலைக்கழகங்களை இடித்தார்.
- வங்காளத்தில் உள்ள நடியா (ம) பீகார் பகுதியையும் கைப்பற்றினார்.
முகமது கோரியின் இறப்பு :
- மத்திய ஆசியாவில் உள்ள தனது எதிரிகளை அடக்க முகமதுகோரி கஜினிக்கு திரும்பினார்.
- ஒரு நாள் மாலையில் தொழுகையில் ஈவட்டிருந்த போது ஷியா பிரிவைச் சேர்ந்த புரட்சியாளர்களும் கோகர்களும் சேர்ந்து 1206 மார்ச் 25 ல் அவரை கொலை செய்தனர்.
- இந்திய மண்ணில் துருக்கிய பேரரசை உறுதியாக நிறுவியவர் முகமது கோரி
- தரைன்போரும், சந்த்வா போரும் இந்தியாவில் துருக்கியர் ஆட்சி நிறுவப்படுவதற்கு வழிவகுத்தன.
- கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் லட்சுமியின் உருவமும், தன் பெயரையும் பொறிக்கச் செய்தார்.
இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்கள்:
- அரசியல் ஒற்றுமையின்மை
- ராஜபுத்திரர்கள் போர்ப் பாரம்பரியம் கொண்டவர்கள்.
- ராஜபுத்திரரும் துருக்கியரும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.
- எனினும் படை ஒழுக்கங்களிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவலயின்றி இருந்தனர்
- துருக்கிய குதிரைப்படை, இந்திய குதிரைப்படையை விட மேம்பட்டதாய் இருந்தது.
- ராஜபுத்திர படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. யானைகளை ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை ஆகும்.
இடைக்கால வரலாற்று நூல்கள்
- தபகத் அரேபியச் சொல் ” தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
- தஜிக் - பாரசீகச் சொல் சுயசரிதை என்று பொருள்.
- தாரிக் அல்லது தாகுபூக் - “வரலாறு”
==நூல்கள்==
மின்கஜ் உஸ் சிராஜ் - தபகத் -இ-நாசிரி, இந்நூலில் முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி.1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகள் கூறுகிறது.நசிரி என்பது நஸ்ருதின் முகமதுவை குறிக்கும் (அடிமை வம்சம்)
ஹசன் நிசாமி - தாஜ் - உல் - மா- அசிர்
- இல்துமிஷ் இறுதி காலத்தில் கஜினியிலிருந்து வந்தவர்.
- குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகள்.
- அரசின் அனுமதி பெற்ற முதல்நூல்.
- டெல்லி சுல்தானிய வரலாற்றைக் கூறும்
ஜியாஉத்தின் பரண் -தாரிக்-இ-பிரோஷாகி
முகமது பின் துக்ளக்ன் வரலாற்றாசிரியர்
இந்நூல் பால்பன் முதல் பெரோஷ் துக்ளக் -இன் தொடக்கக்கால ஆட்சிவரை.
பெரிஷ்டா - 16-ஆம் நூற்றாண்டு - தாரிக் -இ- பெரிஷ்டா. முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கிறது
[[அல்பருணி]] - தாரிக் - அல் - ஹிந்த்
- அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்
[[அமிர் குஸ்ரு]]
மிஃப்தா உல்ஃபுது - ஜலாலுதீன் கில்கியின் வெற்றிகள்
கஜைன் உல்ஃபுது - அலாவுதீன் கில்கியின் வெற்றிகள் - பாரசீகம்
துக்ளக் நாமா - பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு
சம்ஸ்-இ-சீராஜ் அஃபீஃப், தாரிக் இ ஃபெரேஸ் ஷாகி
தில்லி சுல்தானியம் பற்றிய பாரசீக மொழியிலுள்ள பாரனியின் விவரணைகளை ஒட்டியது
குலாம் யாஸ்யா பின் அஹ்மத்: தாரிக் -இ- முபாரக் ஷாஹி
சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது
[[பதானி]] : தாரிக் -இ- பதானி
- பதானியின் வரலாறு
- இந்நூல் 1595- வெளியிடப்பட்டது.
- அக்பரின் ஆட்சியைப் பற்றி பேசுகிறது.
நிஜாமுதின் அகமத்: தபகத் -இ-அக்பரி
- அபுல்பாசலின் மிகைப்படுத்திக் கூறும் பாங்கினை கொண்ட நூல்களைக் காட்டிலும் இந்நூல் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.