-
தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை
-
1845 May 20 - Chennai
-
காத்தவராயன்
-
பாலி, வடமொழி, ஆங்கிலம்
-
இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம்
-
1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசாத்தமிழன் என்னும் வாரஇதழை காலணா விலையில் தொடங்கினார்.
-
ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.
-
உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம்
-
நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்தார் ,
-
திருமணத்திற்கு பின்பு பர்மா சென்றார்.
-
பர்மா தமிழ் கூலித்தொழிலாளிகளின் உரிமைக்காக போராடினார்.
-
1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் எழுதிய நூல்கள்:
-
புத்தரது ஆதிவேதம்
-
இந்திரர் தேச சரித்திரம்
-
விவாக விளக்கம்
-
புத்தர் சரித்திரப்பா
-
திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார். பதிப்பித்த நூல்கள்
-
போகர் எழுநூறு
-
அகத்தியர் இருநூறு
-
சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்
-
பாலவாகடம்.
என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். - [[தந்தை பெரியார்]]
சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.