அம்பேத்கர்
- பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
- 1891 April 14 ராம்ஜி சக்பால் - பீமாபாய்
- [[மகாராட்டிர]]- இரத்தினகிரி - அம்பவாதே
- தந்தை இராணுவப்பள்ளி ஆசிரியர்
- சதாராவில் பள்ளி கல்வியைத் தொடங்கினார்.
- மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர்
- பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
- 1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது.
- எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்.
- 1907 ஆம் ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக் கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர்அலுவலராகவும் பணியாற்றினார்.
- [[பாபா சாஹேப்]] என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
- இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
- 1915-ல் எம். ஏ. பட்டத்தைப் பெற்றார்.
- 1927- கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி. எச். டி. பட்டத்தைப் பெற்றார்.
- அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் D.Sc. பட்டத்தையும் பெற்றிருந்தார்.
- அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார்.
- இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
- சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.
- இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.