- வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி - பேராசிரியர்.
- படிமக் கவிஞர்
- கவிக்கோ
- தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
- “புதுக்கவிதையில் குறியீடு” என்பது முனைவர் பட்ட ஆய்வு.
கவிக்கோ அப்துல் ரகுமான் நூல்கள்
- பால்வீதி
- நேயர் விருப்பம்
- சுட்டுவிரல்
- ஆலாபனை
- சொந்த சிறைகள்
- பித்தன்
- முட்டைவாசிகள்
- அவளுக்கு நிலா என்று பெயர்
- விலங்குகள் இல்லாத கவிதை
- விதைபோல் விழுந்தவன்
- முத்தமிழின் முகவரி
- “விதைபோல் விழுந்தவன்” - அறிஞர் அண்ணா பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு
- “முத்தமிழின் முகவரி” - கலைஞர் கருணாநிதியைப் பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு
அந்த இடம் காற்றே! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றே நீதான்