அதிவீரராம பாண்டியன்

பாடப் பகுதி

காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்எழுதல் முன் மகிழ்வன செப்பல்பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல்பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன் பான்ஒழுக்கமும் வழிபடும் பண்பே *இல்லொழுக்கம், (பா எண் : 17)