அகநானூறு

நூல்

மேற்கோள்:

==ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன==

ஔவையார்

==பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ
முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே

மதுரை மள்ளனார்

வெள்ளிவீதியார் என்ற சங்ககால பெண்புலவர் கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் கணவனைத் தேடி அலைந்தது போல இவரும் தன் கணவனை தேடி அலைந்தாள் என இப்பாடல் உணர்த்துகிறது.

==பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி==

நாமக்கல் | கொல்லிமலை | அகம் 208 : 22

==கறங்கு இசை விழவின் உறந்தை…..==

திருச்சி | உறையூர் | அகநானூறு, 4 :14

கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை திருமா வியநகர்க் கருவூர் முன்துறை

கருவூர்

நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390)

==“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி விரைவுசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்ளரி மருங்குஅறிந்து ஒய்ய”==

மருதன் இளநாகனார். - அகநானூறு

கலித்தொகையின் மருதத்தினையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் இவரே.

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது - கடல் அலை

“உலகு கிளிர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.